குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர். இளமைப் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான், பெரும்பாலும் மனநிலை மாற்றங்களுக்கு காரணமாகும். இதனால் இளவயது பிள்ளைகளுக்கு கோபம், அழுகை, ஆத்திரம், அடம்பிடித்தல் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கின்றன. பெற்றோர் இதை கவனமுடன் கையாள்வதற்கான வழிகள் இதோ… வற்புறுத்தல் கூடாது: கோபத்தில், இளம் வயதினரின் மனநிலை சிறு குழந்தையைப் போல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த […]Read More
உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டி உயிரினம் யானை தான்.நமது இந்திய ஆன்மீகத்தில் யானைகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.இந்துக்கள் யானையை ஒரு புனிதமான விலங்காக கருதுகிறார்கள். 1. ஆப்பிரிக்க யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என இரண்டு வகையான யானைகள் உலகில் உள்ளன. வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க யானைகள் சராசரியாக 6160 கிலோக்கள் எடையும், ஆசிய யானைகள் சராசரியாக 5000 கீலோக்கள் எடையும் கொண்டவை ஆகும். 2. யானைகள் சராசரியாக 50 முதல் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடிய உயிரினமாகும். […]Read More
ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது. அப்படி என்ன அந்த விலங்குகள் கூட்டம் கூடி பேசியது என்றால். அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று […]Read More
கருப்பு பெட்டி என்பது விமான விபத்துகள் குறித்த உண்மைகளை கண்டறிய விமானங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னனு சாதனமாகும். 1949 ஆம் ஆண்டில் பிரிட்டனை சேர்ந்த ஹவிலேண்ட் என்ற நிறுவனம் உலகின் முதல் ஜெட் விமானத்தை இயக்கியது. அதன் பிறகு 1954 வரை 7 ஜெட் விமானங்கள் விபத்துகளில் சிக்கியது. இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் 1954 ஆம் ஆண்டு கருப்பு பெட்டியை கண்டுபிடித்தார். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் […]Read More
ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்தார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால் விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் […]Read More
உலகம் முழுவதும் பரவலாக கழுகுகள் காணப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 60 வகையான கழுகுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளன. மேலும் 14 இனங்கள் மட்டுமே மற்ற பகுதிகளில் காணப்படுகின்றன. மிகச்சிறிய கழுகு இனங்களில் ஒன்றான லிட்டில் கழுகு சுமார் 45 லிருந்து 55 சென்டிமீட்டர் இருக்கும். ஸ்டெல்லர்ஸ் ஸீ கழுகு(Stellers’s sea eagle) சுமார் 91 லிருந்து 106 சென்டிமீட்டர் இருக்கும். கழுகுகளுக்கு மிகச்சிறந்த கண்பார்வை இருக்கும். அவைகளின் கண்கள் பெரிதாக […]Read More
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா, சிரியா, இஸ்ரேல், ஈராக், பாகிஸ்தான், ஈரான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய பகுதிகள் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான சிங்கங்கள் சுற்றித் திரிந்தன. 1940 களில் சிங்கங்களின் எண்ணிக்கை 450,000. தற்பொழுது பூமியில் 20000 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. சராசரி ஆண் சிங்கத்தின் எடை 150 லிருந்து 250 கிலோ இருக்கும். பெண் சிங்கத்தின் எடை 120 லிருந்து 250 கிலோ இருக்கும். ஆண் சிங்கத்தின் உயரம் சுமார் 72 முதல் 84 […]Read More
வாழ்க்கை மனிதனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கிறது. அந்த பாடத்தை பற்றி தான் இந்தப்பதிவில் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்க்கலாம். பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றின் மகிமை வேறு எந்த பறவைக்கும் கிடைப்பதே இல்லை ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும் வலிமையும் தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படும் விதைகளாக கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது […]Read More
மாதவபுரியைஆண்ட மாதவ மன்னன், படைவீரர்களுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் தன் படையைப் பிரிந்து திசைமாறி சென்றுவிட்டான். பசி அதிகமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது, ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்றான். ஒரு முனிவர் இருந்தார். மன்னனிடம், “” யார் நீ!” என்றார். “”பெயர் மாதவன், இந்நாட்டின் மன்னன்” என்று பதிலளித்தான். “”மகனே! நீ யார் என்று தான் கேட்டேனே தவிர, உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு மன்னன் உன்னைச் சிறை பிடித்தால் உன் […]Read More
பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள். கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக […]Read More









