மேஷம் ராசி :ராகு ஜென்ம ராசியிலேயே வருவதால் இந்த பெயர்ச்சியின் காரணமாக உங்களுக்கு மன இறுக்கத்தைத் தருவதாக இருக்கும். கேது ராசிக்கு 7ம் இடமான தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல லாபம் வருகிறதே என நினைத்து பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். சிறியளவிலான முதலீடுகள் மட்டும் அதுவும் நன்கு ஆலோசித்துச் செய்யவும். புதிய விஷயங்கள், முயற்சிகளை செயல்படுத்தும் போது கூடுதல் கவனமும், சிந்தித்து செயல்படுவதும் அவசியம். சட்டப்படியாகவும், ஒழுங்காகவும் நாம் செயல்பட்டால் கேது சரியான பாதையையும், […]Read More
12 ராசிக்காரர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும். மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் […]Read More
சுமாா் 580 ஆண்டுகளுக்குப் பின்பு நீண்ட சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ஆம் ஆண்டு பெப்ரவரி 8-ஆம் திகதியே நடைபெறும் என வானியல் அறிஞா்கள் தெரிவிக்கின்றனா். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. இந்திய நேரப்படி காலை […]Read More
கார்த்திகை தீபமான இன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சினைகள் தீரும் என்பதை பற்றி பார்க்கலாம். கார்த்திகை தீபம்: எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் […]Read More
சிவ பெருமானின் பஞ்சபூத சொரூபங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. ஒளி… ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட பண்டிகை வருவது வழக்கம். அதில் தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாள் விழா ஏன் கொண்டாடப்படுகிறது? சிவபெருமானின் பஞ்சபூத சொரூபங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. கோயிலில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் கார்த்திகை மாதத்தில் […]Read More
தற்பொழுது பலருக்கும் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடைபெறும். இவர்கள் எல்லோரும் கொஞ்சம் கடினமான ஒரு வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும்விதமாக ஒரு சில விஷயங்களை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும். யாராவது பிச்சை என்று உங்களிடம் கேட்டு வந்தால் அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்க்கு பிச்சை போடுங்கள். ஒரு சில நேரத்தில் பிச்சை எடுத்து வரும் நபர் சனி ஈஸ்வரராக கூட இருக்கலாம். அதனால் அவர்க்கு உங்களால் முடிந்த பிச்சையை போட்டுவிடுங்கள். […]Read More
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையின் சுவரின் நிறம் வெள்ளை, மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. தினமும் பூஜை அறையில் மந்திர உச்சாடனம் செய்யவேண்டும். இவை வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும். காலம் காலமாகவும் வீட்டில் பூஜை செய்து வந்தாலும் பூஜை […]Read More
தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது. ஒடிசாவின் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் திகதி நடைபெறுகிறது. ஆனால் கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் சேதங்களை ஏற்படுத்தி […]Read More
கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் பைரவர் வழிபாடு செய்வது மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். தீராத நோய்கள் தீரவும், மாறாத கடன் பிரச்சனைகள் மாறவும், நீங்காத கவலைகள் எல்லாம் நீங்கவும் வணங்க வேண்டிய கால பைரவர் வழிபாடு தேய்பிறை அஷ்டமியில் செய்யும் பொழுது எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா? உங்களுக்கு இருக்கும் அத்துணை கவலைகளும் நீங்கி, உள்ளமும், மனமும் ஆரோக்கியமாக இருக்க நாளைய நாளை தவறவிடாதீர்கள்! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்வது விசேஷமான பலன்களை […]Read More
ஐஸ்வரியங்கள் தரும் அஷ்டலட்சுமிகள் இந்த ஆலயத்தில் அனைத்து ஐஸ்வரியங்களையும் அருளும் அஷ்டலட்சுமிகளின் சன்னிதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம். ஆதி லட்சுமி: திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய முதல் லட்சுமியே ‘ஆதி லட்சுமி’ ஆவார். ஆலயத்தின் தரைத்தளத்தில் தெற்கு முகமாக இந்த ஆதி லட்சுமி அருள்புரிகிறார். அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை கீழே தொங்கவிட்ட படியும் இருக்கிறார். தொங்க விட்ட பாதத்தின் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் […]Read More









