வலி நிவாரணி மருந்துகள் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் நீண்ட கால பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகலாம். Paracetamol பெரசிட்டமோல் , Brufen புரூஃபன் போன்றவற்றை உட்கொள்பவர்களைவிடவும், Diclofenac டைக்ளோபெனக் உட்கொள்பவர்களுக்கு முப்பது நாள்களிலேயே இதயத்துடிப்பு சீரற்று இருப்பது (Arrhythmia), பக்கவாதம் (Ischemic Stroke), மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். ஏற்கெனவே சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்சினை இருப்பவர்களுக்கு, இதயப் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம் என்கிறது ஆய்வு. […]Read More
காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழிவகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர்- பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. […]Read More
பாத எரிச்சல் தீர – பாதங்களில் எரிச்சல் உணர்வுகளை சந்திப்பது இப்போது ஒரு பொதுவான விஷயமாக அமைந்துள்ளது. இந்த பாத எரிச்சல் பிரச்சினையை அனைத்து வயதினரும் சந்திக்கின்ற பிரச்சினையாக அமைத்துள்ளது. இந்த எரிச்சல் உணர்வு மிதமானது முதல் அதி தீவிரம் வரை இருக்க கூடும். இத்தகைய பாதஎரிச்சல் ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்புகள் மற்றும் கோளாறுகளும் என்றும் கூட சொல்லலாம். பாத எரிச்சல் வர காரணம் :- சில சமயங்களில் இந்த பிரச்சினை […]Read More
‘ரெயின்போ டயட்’டில் உள்ள உணவுப் பொருட்கள் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்திலும், நோய் எதிர்பாற்றலிலும் சிறப்பான விளைவுகளை உண்டாக்குகின்றன. நாம் சிறப்பாக செயல்படுவதற்கு உடல்நலம் முக்கியமானதாகும். உடல் சீராக இயங்குவதற்கு சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அனைத்து சத்துக்களும் கிடைப்பதற்கு ‘ரெயின்போ டயட்’ முறை உதவுகிறது. இது எளிமையான ஒன்றாகும். இந்த உணவு முறையின் அமைப்பை, இதன் பெயரிலேயே புரிந்துகொள்ள முடியும். பல்வேறு நிறங்களிலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ‘ரெயின்போ டயட்’ ஆகும். உணவுப் […]Read More
அரிசி தண்ணீரில் தலைமுடியை அலசினால் முடி கொட்டும் பிரச்சினையே இருக்காதா..? ஆச்சரியம் தரும்
அரிசி தண்ணீரில் உள்ள அமீனோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் தலைமுடி வேர்களை உறுதியாக்குகிறது. உங்கள் கூந்தல் எப்பேர்ப்பட்ட வகையில் பொலிவிழந்து காணப்பட்டாலும் இந்த அரிசி தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற வைத்துக் குளித்தால் பளபளக்கும். வரலாற்றில் முன்னோர்களின் கூந்தல் நினைத்துப்பார்க்க முடியாத நீளத்தில் இருந்ததென்றால் அதில் முக்கியப் பங்கு இந்த அரிசி தண்ணீருக்கும் உண்டு. சமீப வருடங்களாகத்தான் இந்த பழமை மறைந்துவிட்டது. ஆனால் ஜப்பான், சீனாவில் இன்றும் இந்த குறிப்புகள் பின்பற்றப்படுகிறது. அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் […]Read More
முள்ளங்கி, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான காய்கறியாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் […]Read More
உடற்பயிற்சி என்பது தொடர் விளையாட்டு முறையை போன்றது. தினமும் தவறாமல் அதனை பின்பற்றி வர வேண்டும். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உடல் அமைப்பை பேணுவதற்கான சிறந்த வழிமுறையாகும். உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலு சேர்க்கக்கூடியது. உடற்பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும் விஷயத்தில் சிலர் தவறான வழிமுறைகளை கையாளுகிறார்கள். சரியான முறையில் ‘வொர்க் அவுட்’ செய்யாதது, நேரமின்மை, சலிப்பு, உடல்நல பிரச்சினை போன்ற காரணங்களை காட்டி சில காலம் உடற் பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். அல்லது இடைவெளி விட்டு […]Read More
பெரும்பாலும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக கொய்யா உடலுக்கு பல மருத்துவ நன்மைகளை கொடுக்கிறது. மாறி வரும் உணவு பழக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சர்க்கரை நோய் தாக்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உணவுக்கட்டுப்பாடு, சர்க்கரை நோய்க்கு மருத்துவம் என அதிம் செலவு செய்து வருகினறனர். எவ்வளவு தான் செலவு செய்தாலும், கடைசி வரை சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடும் நிலையில் […]Read More
பலருக்கும் தொல்லையாக இருக்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ் சிலவற்றை பார்க்கலாம். நம்மில் பலருக்கும் அழகை கெடுக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பவை முகப்பருக்கள். முகப்பருக்களின் அடுத்த நிலையே கரும் புள்ளிகள். கரும்புள்ளிகள் முகத்தில் இருந்து இலகுவில் மறைவதில்லை. அவ்வாறு மறைவதாக இருந்தாலும் சிலவேளைகளில் முகத்தில் தழும்பினை ஏற்படுத்தி விடுகின்றன. கரும்புள்ளிகள் வர காரணம் முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதாலும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. முகப்பருக்கள் வந்தால் சிலர் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடுவார்கள். இதனால் பரு சிதைந்து […]Read More
மனச்சோர்வு உள்ளவர்களுக்கு காலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, குளிப்பது போன்ற வழக்கமான செயல்பாடுகள் கூட மிகவும் கடினமானதாக தோன்றும். மனச்சோர்வு என்பது உடல், மனநிலை மற்றும் எண்ணங்களை உள்ளடக்கிய பிரச்சினையாகும். இது ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. வார, மாதக்கணக்கில் பின் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கும். தினசரி வழக்கத்தில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் விரைவாக அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: அறையை ஒழுங்கமைத்தல்: மனச்சோர்வில் இருக்கும்போது அதிக நேரம் பயன்படுத்தும் இடங்களில் சில […]Read More









