நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே ஏராளமான திரையுலக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நடிகை நயன்தாராவின் திருமண வேலைகள் ஒருபுறம் பிசியாக நடைபெற்று வந்தாலும், அவர் திருமண நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய உதவி ஒன்றை செய்துள்ளாராம். இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளாராம். நயன்தாராவின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த செயலின் மூலம் […]Read More
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியுள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஈ.சி.ஆரில் உள்ள Sheraton Grand விடுதியில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அழைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் திருமண விழா நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அந்த விழாவில் […]Read More
கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி எப்போது திருமணம் செய்வார்கள் என கேள்வியாய் இருந்தது. சமீபத்தில் அதற்கு விடை கிடைத்தது. ஒருவழியாக ஜூன் 9இல் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக கோயில் கோயிலாக சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணம் இப்போது சென்னையில் பிரம்மாண்டமாய் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குனர் விக்னேஷ் […]Read More
அரசியல் கைவிட்டு விட்டதால், தற்சமயம் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், கமலஹாசன். ஒரு பக்கம் தனக்கான கதைகளை தேர்வு செய்பவர், இன்னொரு பக்கம், தான் தயாரிக்கும் படங்களுக்காகவும் கதை கேட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது, தன் நிறுவனத்தில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரித்து வரும், கமலஹாசன், அடுத்தபடியாக, விஜய், அஜித் என, முன்வரிசையில் இருக்கும், ‘ஹீரோ’களை வைத்தும் படங்கள் தயாரிப்பதற்கு, தயாராகி விட்டார். இதனால், கமலின், ராஜ்கமல் பிலிம்சிற்கு படம் இயக்க, ஏராளமான இளவட்ட […]Read More
தமிழக நடிகையாக இருந்த போதும், தெலுங்கு தேசத்தில்தான் கொடிகட்டி பறக்கிறார், சாய்பல்லவி. இந்நிலையில், சில ஆண்டு இடைவெளிக்குப் பின், தற்போது தமிழில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷ் நடித்த, “மாரி 2” படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய, ‘ஹிட்’ அடித்ததால், இந்த படத்திலும் அது போன்ற குத்து பாடலை தனக்குக் கொடுக்குமாறு இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, அந்த பாடலில் குச்சிப்புடி, பரதநாட்டியம், பாலே மற்றும் கதகளி என, பல […]Read More
தமிழில், சுல்தான் படத்தில் அறிமுகமான, ராஷ்மிகா மந்தனாவிற்கு அந்தப்படம் வெற்றியை கொடுக்காத போதும், தற்போது, தமிழ், தெலுங்கில், விஜய் நடித்து வரும், 66வது படத்தில் அவருக்கு ஜோடி ஆகிவிட்டார். இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும், ராஷ்மிகா, இந்த படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இரசிகர்களையும் கவர்ந்து இழுத்து விட வேண்டும் என்பதற்காக, தெலுங்கில் புஷ்பா படத்தில், தான் நடித்த, சாமி பாடலை போன்று, இந்தப் படத்திலும், ஒரு அதிரடியான பாடலை தனக்குக் கொடுக்குமாறு, இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். […]Read More
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்த, பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்க யோசித்தார், ரஜினி. இப்போது, நடிக்க முடிவெடுத்தாலும், அவரது திரைக்கதை மீது, ரஜினிக்கு நம்பிக்கை இல்லை. அதனால், நெல்சன் தனக்காக எழுதியுள்ள கதையை, திரை வடிவமைக்க, கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒப்படைத்திருக்கிறார். மேலும், படையப்பா மற்றும் முத்து படங்கள் போன்று, இந்தப் படமும் ஒரு மெகா ஹிட் கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளார். ரஜினியின் இந்த புதிய படத்தை, இன்னொரு படையப்பாவாக […]Read More
“நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்” என்கிறார் கீர்த்தி சுரேஷ். “நடிகையர் திலகம்” படத்தில் சாவித்திரியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மகேஷ்பாபுவுடன் நடித்துள்ள “சர்க்கார் வரிபாடா” படம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய […]Read More
தெலுங்குத் திரையுலகின் “அழகான ராட்சசி” என ராஷ்மிகா மந்தானாவைச் சொல்லலாம். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் தெலுங்கில் இருக்கிறது. தமிழில் “சுல்தான்” மூலம் அறிமுகமானாலும் அடுத்து விஜய்யுடன் நடிக்கும் படம்தான் அவருடைய ஆரம்பமாக உள்ளது. படத்தின் பூஜையிலேயே தன்னுடைய சிரிப்பால் வசீகரித்தவர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது இரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவார் ராஷ்மிகா. இன்ஸ்டாகிராமில் கடைசியாக அவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்திற்கு இருபத்தி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் இரசிகர்கள். சாம்பல் […]Read More
சின்னத்திரையிலிருந்து “மேயாதமான்” படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, பத்து தலை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், பொம்மை என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறா. இந்த நிலையில் பிரியா பவனி சங்கர் அளித்த ஒரு பேட்டியில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இன்னும் […]Read More









